Tuesday, August 23, 2011

செம்மீன் ஒரு மென் சோக காதல் காவியம் 20

1.செம்மீன் ஒரு மென் சோக காதல் காவியம். மீனவர் குல கட்டுப்பாட்டுக்கும் , தான் தூய காதலுக்கும் இடையே சிக்கி தவித்து கடற்கரையில் பிணமாய் கரை ஒதுங்கும் கருத்தம்மாவை கேரளா மக்கள் மட்டுமின்றி , உலக இலக்கிய ரசிகர்கள்அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

No comments: