பரிவுடன் அருளும் பதினாறு லக்ஷ்மிகள்
வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய்வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னையை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான தயாதேவி அன்னை லட்சுமி.
வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய்வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னையை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான தயாதேவி அன்னை லட்சுமி.
4 comments:
முதல் பக்தி .... !
பதினாறு சாமிகளும் எல்லோருக்கும் பதினாறு செல்வங்களையும் தர வேண்டி பிராத்திப்போம்
2 ஈரோடு தங்கதுரை said...
பதினாறு சாமிகளும் எல்லோருக்கும் பதினாறு செல்வங்களையும் தர வேண்டி பிராத்திப்போம்//
Thank you.
நல்ல பதிவு, மன நிறைவை தரும் பதிவு
Post a Comment