Sunday, August 21, 2011

கோலாகல கோகுலாஷ்டமி



கோலாகல கோகுலாஷ்டமி






தேவகி, வசுதேவர், உத்தவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்டு, ப்ரஹஸ்பதி மற்றும் வாயுவால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் குருவாயூரில் சிரிக்கும் குருவாயூரப்பன் .  ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம் ஒவ்வொரு நாராயணீய பாராயணத்திலும் சொல்லி வணங்கும் அற்புத ஸ்தோத்திரம்.


பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி: 
ஸதா படத்பிஸ்ச புராணரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ நமஸ்தே.


நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண..(16 முறை)


குருவாயூரப்பா! உன் சன்னிதானத்தில் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, தங்கள் குழந்தைகளை ரக்ஷிக்கிறவர்களாலும், எப்போதும் ஸ்ரீபாகவதத்தை பாராயணம் செய்கிற பக்தர்களாலும் நன்கு பூஜிக்கப்படும் உனக்கு நமஸ்காரம்.

அசுரர்களை அழித்து மக்களைக் காக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்ததில் எட்டாவது அவதாரம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள்தான் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
god krishna

No comments: