Saturday, September 3, 2011

வியாபாரம்...

முக புத்தகத்தில்(face book) நான் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அதை முடிந்த வரையில் தமிழாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். அதன் கீழேயே ,ஆங்கிலத்தில் நான் படித்ததை அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்து ரசிக்கவும்....மேலும் படிக்க
           
http://maduragavi.blogspot.com/2011/08/blog-post_25.html

           

6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காகவும் தங்கள் சிந்தனைகளை முன்வைத்தமைக்காகவும் உங்களுக்கு “சிந்தனைச் சிற்பி“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

விருது வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா.

MANO நாஞ்சில் மனோ said...

ஏற்கனவே படிச்சதுதான் இருந்தாலும் நல்லா இருக்கு...!

RAMA RAVI (RAMVI) said...

// MANO நாஞ்சில் மனோ said...
ஏற்கனவே படிச்சதுதான் இருந்தாலும் நல்லா இருக்கு//

நன்றி நாஞ்சில் மனோ.

சுதா SJ said...

நல்லா இருக்கே....

RAMA RAVI (RAMVI) said...

// துஷ்யந்தன் said...
நல்லா இருக்கே....//

நன்றி துஷ்யந்தன் தங்களின் கருத்துக்கு.