Saturday, December 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012




விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் 
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம் 
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ 
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை 
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

lord ganesh

வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுது கிளையில் பூவாகி
இலை உதிர் காலம் முழுதும் மகிழ்ந்து வேராகி.......
 பிறந்தது இனிய புத்தாண்டு

No comments: