Sunday, December 25, 2011

அன்பென்ற மழையிலே....



God jesus christGod jesus christ
God jesus christ
christmas/Weihnachten83.gifchristmas/Weihnachten83.gifchristmas/Weihnachten83.gifchristmas/Weihnachten83.gifchristmas/Weihnachten83.gif
merry christmas
christmas/Weihnachten91.gif
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே


போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

8 comments:

தீபிகா(Theepika) said...

போர்கொண்ட எம் ஈழபூமியில்
பூக்காடு தோன்றசெய்ய வேண்டும்
தேவனே...எப்போ?

அழகான பாடலும்...
அழகான படங்களும்..
வாழ்த்துக்கள்.
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

தீபிகா
theepikatamil.blogspot.com

Unknown said...

உலகிற்கு நற்செய்திகளைக் கொணர்ந்த அந்த புனித தேவகுமாரனை நினைவுப் படுத்திய வரிகள் அருமை.
கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்களும் வணக்கமும்... நன்றிகள் அம்மா!

அம்பாளடியாள் said...

படங்களும் பகிர்வும் அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ...

vimalanperali said...

நல்ல படங்கள்.சாந்தம் தெரிகிறது.

arasan said...

அமைதியான படங்கள் .. அன்பான வாழ்த்துக்கள் உங்களுக்கும் ..

Yaathoramani.blogspot.com said...

அருமையான பாடல் அருமையான படங்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்

MaduraiGovindaraj said...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே


கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

Admin said...

கிறித்தவ திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..