உடல் - பகுதி 2
பூதம் - 5
நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம்
பொறி - 5 (செவி, மெய்( சருமம்) , கண், நாக்கு, மூக்கு }
புலன் - 5
வாய் , கை , கால், மலவாய், கருவாய்.
ஞானேந்திரியம்: 5
ஆகாயம் (செவி) - ஆசை, பகை, மோகம், வஞ்சனை போன்றவை ஆகாயத்தின் இயல்பு.
ஆகாயத்தின் பொறி காது. கேட்டல், மற்றும் ஓசை ஆகியவற்றை அறிவதற்கு.
காற்று:( சருமம்) - ஓடுவது, உட்காருவது, நடப்பது, படுப்பது, நிற்ப்பது போன்றவை காற்றின் இயல்பு.
மெய் ( சருமம் ௦ - தொடு உணர்வை அறிவதற்கு )
நெருப்பு ( கண்) - சோம்பல், உடல் உறவு, பயம், துக்கம், ஆணவம் போன்றவை நெருப்பின் இயல்பு. நெருப்பின் பொறி - கண்ணாகும். - பார்த்தல்,
நீர் ( நாக்கு ) - ரத்தம், கொழுப்பு, வியர்வை, சிறு நீர் , மூளை போன்ற உடற்கூறுகளுக்கு நீரின் பொறுப்பாகும். நீரின் பொறி - நாக்கு. - சுவை அறிவதற்கு.
மண் ( மூக்கு ) - நிலத்திற்கான பொறி - மூக்கு.
எலும்பு, தோல், தசை, மயிர், நரம்பு இவை நிலத்தின் கூறுகளாகும்.
மூக்கு - வாசனை, மற்றும் நாற்றம் இவற்றினை அறிவதற்கு.
கன்மேந்திரியம் - 5
வாய் - பேசுதல்
கால் - நடத்தல்
கை - கொடுத்தல், வாங்குதல், பிடித்தல், விடுதல்
மல வாய் ( எரு வாய்) - மலம் கழித்தல்
கரு வாய் ( இனப் பெருக்க உறுப்புகள்)
கரணம் - 4
மனம் - விஷயங்களை அலைந்து சேகரிக்கும்
புத்தி -மன ஓட்டத்தின்படி நன்மை, தீமை ஆராய்ந்து அறிவது.
நினைவு - எண்ணங்களை நினைப்பது
அகங்காரம் ( தன முனைப்பு ) - நான், எனது, என சுய முனைப்புடன் விஷயங்களை அலசுவது.
அறிவு - 1
பகுத்து அறியும் உணர்வு.
ஆசயம் என்பது விஷயம் அல்லது குறிப்பிட்ட உறுப்புகளின் செயல்களைக் குறிப்பது.
ஆசயம் - 5
இரைக் குடல் - சாப்பிட்ட உணவு சேரும் இடம்
செரி குடல் - சத்துக்கள் பிரிக்கும் இடம்
நீர்க்குடல் - கழிவு நீர்கள் சேகரமாகும் பை.
மலக் குடல் - திடக் கழிவுகள் சேகரமாகும் இடம்.
வினை - 2
நல்வினை, தீவினை ( ஆரோக்கியம், நோய் வாய்ப்படுதல்)
குணம் - 3
சாத்வீகம் - ( அகிம்சை - ஐம் பொறிகள் அடங்குதல், ஞானம், தவம், உண்மை உணர்தல், உண்மை பேசுதல், அன்பில் (தெய்வீக ) திளைத்தல்
ராஜசம் ( அகம்பாவம் ) - தன் மீதான அதிகப்படியான உணர்வு - வீரம், வள்ளல் தன்மை, அதிக ஈடுபாடு, கஞ்சத்தனம்,
தாமசம் ( சோம்பல் ) - ஒழுக்கம் இன்மை, எதிர்மறையான செயல்கள்,
பிறர் வெறுக்கும் செயல்களை செய்தல், இத்தகைய செயல்களில் ஈடுபாடு.
ஈடனை - 3
பற்றால் உண்டாகும் வேதனையே ஈடனை எனப்படும்.
அர்த்த வேதனை - உயிர் அற்ற பொருட்களின் மீதான பற்று அதனால் உண்டாகும் வேதனை.
புத்திர வேதனை - பெற்றெடுத்த மற்றும் வளர்த்த - பிள்ளைகள், பெண்கள், சுற்றத்தினர் - இவர்களின் மீதான பற்றும் அதனால் உண்டாகும் வேதனை.
உலக வேதனை - உலக விஷயங்களில் உண்டான ஈடுபாட்டால் உண்டாகும் வேதனைகள்.
மலம் - 3
ஆணவம்- நான் , எனது என்ற நிலையில் தருமத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவது. எல்லாம் தன்னால் தான் ஆனது என்று தன்னை முன்னிலைப் படுத்தி செய்யும் செயல் நிலை.
மாயை - மனதினில் ஒரு குழப்பம் இருக்கும் நிலை (சந்தேக உணர்வு)
இதனால் நன்மையையும் தீமையாகவும், தீமையும் நன்மையாகத் தெரியும் உணர்வு நிலையாகும்.
காமியம் - அனைவருக்கும் இடையூறாக இருப்பது. பாவத்தினை செய்வதினை ஒரு போதும் தவறு என நினையாத நிலையில் இருப்பது. சங்கடங்களை உருவாக்குவது .
மண்டலம் - 3
அக்னி மண்டலம் , சூரிய மண்டலம், சந்திர மண்டலம்
ராகங்கள் - 8
மனதினால் உண்டாகும் விபரீத எண்ணங்களைக் குறிப்பது தான் ராகங்கள்.
இவற்றினால் , உடலுக்கு கேடு உண்டாகும்.
காமம் - வக்கிர புத்தியின் காரணமாக சிற்றின்ப ஆசை ( பெண், பொன், பொருள், மண் - அடைந்தே தீர வேண்டுமென்ற தீரா ஆசை.
குரோதம் - அனைவர் மீதும் கோபம் கொண்டு பகைத்துக் கொள்வது. (எதிரியாக உருவாக்கிக் கொள்வது.)
உலோபம் - கஞ்சத் தனமாக இருப்பது.
மோகம் -( பிற ) பெண்கள் மீதான ஆசை.
மதம் - பிறரிடம் கர்வத்துடன் இருப்பது.
மாச்சரியம் - அனைவரிடமும் பகை கொள்வது. ( எதிரியாய் நினைப்பது)
இடும்பை - தனக்குத் தான் எல்லாம் தெரியும் என சொல்லி பிறரை பழித்தல்.
அகங்காரம் - தன் குற்றம் உணராமல், பிறரை பழித்தல்.
(தொடரும்)
பூதம் - 5
நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம்
பொறி - 5 (செவி, மெய்( சருமம்) , கண், நாக்கு, மூக்கு }
புலன் - 5
வாய் , கை , கால், மலவாய், கருவாய்.
ஞானேந்திரியம்: 5
ஆகாயம் (செவி) - ஆசை, பகை, மோகம், வஞ்சனை போன்றவை ஆகாயத்தின் இயல்பு.
ஆகாயத்தின் பொறி காது. கேட்டல், மற்றும் ஓசை ஆகியவற்றை அறிவதற்கு.
காற்று:( சருமம்) - ஓடுவது, உட்காருவது, நடப்பது, படுப்பது, நிற்ப்பது போன்றவை காற்றின் இயல்பு.
மெய் ( சருமம் ௦ - தொடு உணர்வை அறிவதற்கு )
நெருப்பு ( கண்) - சோம்பல், உடல் உறவு, பயம், துக்கம், ஆணவம் போன்றவை நெருப்பின் இயல்பு. நெருப்பின் பொறி - கண்ணாகும். - பார்த்தல்,
நீர் ( நாக்கு ) - ரத்தம், கொழுப்பு, வியர்வை, சிறு நீர் , மூளை போன்ற உடற்கூறுகளுக்கு நீரின் பொறுப்பாகும். நீரின் பொறி - நாக்கு. - சுவை அறிவதற்கு.
மண் ( மூக்கு ) - நிலத்திற்கான பொறி - மூக்கு.
எலும்பு, தோல், தசை, மயிர், நரம்பு இவை நிலத்தின் கூறுகளாகும்.
மூக்கு - வாசனை, மற்றும் நாற்றம் இவற்றினை அறிவதற்கு.
கன்மேந்திரியம் - 5
வாய் - பேசுதல்
கால் - நடத்தல்
கை - கொடுத்தல், வாங்குதல், பிடித்தல், விடுதல்
மல வாய் ( எரு வாய்) - மலம் கழித்தல்
கரு வாய் ( இனப் பெருக்க உறுப்புகள்)
கரணம் - 4
மனம் - விஷயங்களை அலைந்து சேகரிக்கும்
புத்தி -மன ஓட்டத்தின்படி நன்மை, தீமை ஆராய்ந்து அறிவது.
நினைவு - எண்ணங்களை நினைப்பது
அகங்காரம் ( தன முனைப்பு ) - நான், எனது, என சுய முனைப்புடன் விஷயங்களை அலசுவது.
அறிவு - 1
பகுத்து அறியும் உணர்வு.
ஆசயம் என்பது விஷயம் அல்லது குறிப்பிட்ட உறுப்புகளின் செயல்களைக் குறிப்பது.
ஆசயம் - 5
இரைக் குடல் - சாப்பிட்ட உணவு சேரும் இடம்
செரி குடல் - சத்துக்கள் பிரிக்கும் இடம்
நீர்க்குடல் - கழிவு நீர்கள் சேகரமாகும் பை.
மலக் குடல் - திடக் கழிவுகள் சேகரமாகும் இடம்.
வினை - 2
நல்வினை, தீவினை ( ஆரோக்கியம், நோய் வாய்ப்படுதல்)
குணம் - 3
சாத்வீகம் - ( அகிம்சை - ஐம் பொறிகள் அடங்குதல், ஞானம், தவம், உண்மை உணர்தல், உண்மை பேசுதல், அன்பில் (தெய்வீக ) திளைத்தல்
ராஜசம் ( அகம்பாவம் ) - தன் மீதான அதிகப்படியான உணர்வு - வீரம், வள்ளல் தன்மை, அதிக ஈடுபாடு, கஞ்சத்தனம்,
தாமசம் ( சோம்பல் ) - ஒழுக்கம் இன்மை, எதிர்மறையான செயல்கள்,
பிறர் வெறுக்கும் செயல்களை செய்தல், இத்தகைய செயல்களில் ஈடுபாடு.
ஈடனை - 3
பற்றால் உண்டாகும் வேதனையே ஈடனை எனப்படும்.
அர்த்த வேதனை - உயிர் அற்ற பொருட்களின் மீதான பற்று அதனால் உண்டாகும் வேதனை.
புத்திர வேதனை - பெற்றெடுத்த மற்றும் வளர்த்த - பிள்ளைகள், பெண்கள், சுற்றத்தினர் - இவர்களின் மீதான பற்றும் அதனால் உண்டாகும் வேதனை.
உலக வேதனை - உலக விஷயங்களில் உண்டான ஈடுபாட்டால் உண்டாகும் வேதனைகள்.
மலம் - 3
ஆணவம்- நான் , எனது என்ற நிலையில் தருமத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவது. எல்லாம் தன்னால் தான் ஆனது என்று தன்னை முன்னிலைப் படுத்தி செய்யும் செயல் நிலை.
மாயை - மனதினில் ஒரு குழப்பம் இருக்கும் நிலை (சந்தேக உணர்வு)
இதனால் நன்மையையும் தீமையாகவும், தீமையும் நன்மையாகத் தெரியும் உணர்வு நிலையாகும்.
காமியம் - அனைவருக்கும் இடையூறாக இருப்பது. பாவத்தினை செய்வதினை ஒரு போதும் தவறு என நினையாத நிலையில் இருப்பது. சங்கடங்களை உருவாக்குவது .
மண்டலம் - 3
அக்னி மண்டலம் , சூரிய மண்டலம், சந்திர மண்டலம்
ராகங்கள் - 8
மனதினால் உண்டாகும் விபரீத எண்ணங்களைக் குறிப்பது தான் ராகங்கள்.
இவற்றினால் , உடலுக்கு கேடு உண்டாகும்.
காமம் - வக்கிர புத்தியின் காரணமாக சிற்றின்ப ஆசை ( பெண், பொன், பொருள், மண் - அடைந்தே தீர வேண்டுமென்ற தீரா ஆசை.
குரோதம் - அனைவர் மீதும் கோபம் கொண்டு பகைத்துக் கொள்வது. (எதிரியாக உருவாக்கிக் கொள்வது.)
உலோபம் - கஞ்சத் தனமாக இருப்பது.
மோகம் -( பிற ) பெண்கள் மீதான ஆசை.
மதம் - பிறரிடம் கர்வத்துடன் இருப்பது.
மாச்சரியம் - அனைவரிடமும் பகை கொள்வது. ( எதிரியாய் நினைப்பது)
இடும்பை - தனக்குத் தான் எல்லாம் தெரியும் என சொல்லி பிறரை பழித்தல்.
அகங்காரம் - தன் குற்றம் உணராமல், பிறரை பழித்தல்.
(தொடரும்)
No comments:
Post a Comment