Thursday, September 22, 2011

எண்ணம் ...செயல்.

நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும்.ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். மேலும்>>>> எண்ணம்...செயல்.

2 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உண்மை தான்.. நல்லதே நினை.. நல்லதே நடக்கும்.. ன்னு சொல்வாங்க இல்லையா? பகிர்தலுக்கு நன்றிங்க!

Unknown said...

அரிய சிந்தனை நல்ல கருத்து நன்றி பகிர்வுக்கு