
ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே
பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க தேவைப்பட்டதாம்..
மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்தாராம்..
வனமாலி கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகிஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாசுதேவோபிரக்ஷது
ஸ்ரீ வாசுதேவோபிரக்ஷது ஓம் நம இதி..........
........
இந்த கதை யுடான்ஸ் தமிழ் வலைப்பூக்கள் திரட்டி நடத்தும் சவால் சிறுகதை-2011 போட்டிக்காக எழுதப்பட்டது.படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்..நன்றி..

![[vanakkam.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGoaQKwG1iYvN7ijcbCRscrkE-sibinGWlZo7TdSZC6_Y4jVG4c4WT1EuF8l8-2X0evx_pmM8C-OI7Yn99NZvu9Eq12Axpa7ZkfnKP9sCx8VV6DImu8gP8kjMglXA393e2zBoCTDiEZyK9/s200/vanakkam.jpg)

No comments:
Post a Comment