Wednesday, March 7, 2012

தன் கையே


நமக்காக நம் கண் மட்டுமே
கண்ணீர் வடிக்கும்

அதற்காக அடுத்தவர் கண் நீர்
மட்டுமே வடிக்கும்.


தேஜா


இந்திய அமைதி மையம்
நாக்பூர், மகாராஷ்ட்ரா
ஃபெப்ரவரி 23, 2012

No comments: