Thursday, October 27, 2011

குருந்தமலையில் குழந்தை வேலாயுதசாமி




 Aadi Krithigai
Kurundhamalai 
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமான் முருகனின் 
சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத .......நாங்களும்

கோவை மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான காரமடையிலிருந்து 5கிலோ மீட்டர் தூரத்தில் அத்திகடவு செல்லும் பாதையில் மரங்கள் நிறைந்த பகுதியில் குருந்தமலை கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

Kurundamalai Temple Visit 16Sep2011

1 comment:

Shanmugam Rajamanickam said...

நான் தான் முதலாவதா........