Saturday, October 29, 2011

கொல்..ன்னு சிரிங்கன்னா ,,,,,,,,,,,




பெத்த பொன்னுக்கும் எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

   ரெண்டுய்ம் கட்டி குடுக்கரக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்..........

பெத்த பையனுக்கும்  எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

  ரெண்டையும் திருத்தவே முடியாது ,,,



1790-1890 க்கும் இடையில் வாழ்ந்த - பிறந்த மனிதர்களை பற்றிய ஒரு உண்மை செய்தி 

அது என்னான்னா,,,,,,,,,
அவங்க யாரும் இப்போது உயிருடன் இல்லை .........இதுதான் உண்மை.......



கடவுள்: உனக்கு பிடிச்ச வரம் ஒன்னு கேள் 

மனிதன்: எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டு கொடுங்க,,,,,

கடவுள்: அது முடியாது, வேற ஏதாவது கேளு,,,

மனிதன்: ஒரு பொண்ணு என்ன உண்மையா 'லவ்' பண்ணனும்.

கடவுள்: சொர்க்கத்துக்கு சிமென்ட் ரோடு வேண்டுமா, தார் ரோடு வேண்டுமா



பாபு:     தண்ணீல இருந்து என் மின்சாரம் எடுக்கறாங்க 

கோபு:     அட லூசு ,,, அப்படி எடுக்கலையின்னா,,, குளிக்கும் போது ஷாக் அடிச்சிடும்,,,,



நோயாளி: டாக்டர்,,, ரொம்ப நாலா தலைவலி இருக்கு,,,,,,,,,, அப்படி வலிக்கும்போது பொறுக்க முடியல....

டாக்டர்: தலை வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க, படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே,,,,,,,


போன்ல லவ்வேர்ஸ் பேசும் நாலு வார்த்தை......
ம் ம் ம் ம்.......
அப்புறம்.
சரி.
சொல்லு,


நன்றி!!!! தினமலர்!!!

தவறாம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,,,,
மறக்காம google frind connect widjet ல உங்கள சேர்த்துக்கங்க ,,,,,,,,,,,,,,,,,

உங்கள் ஈ-மெயில் முகவரியை 

எனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற என்டர

 விட்ஜெட்டில் பதிந்து கொள்ளவும்,

                               நன்றி!!!!!!!!!!!!

No comments: