Wednesday, November 2, 2011

கடவுள் வாழ்த்து -001




அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி 
பகவன் முதற்றே உலகு.
அகரம் எழுத்துக்களுக்க்கு முதன்மை,ஆதிபகவன்-உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் முதன்மை,,,,,,,,,,

அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைக்னை  சேர்த்த போகிறேன், எனது டிசைன் பற்றி 

மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

"கடவுள் வாழ்த்து -001/

இறைவனுக்கு வணக்கம்..

வாழ்த்துகள்..

rajamelaiyur said...

அருமையான சுவர்க்கம்

rajamelaiyur said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு